திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரிடம் மனு

57பார்த்தது
திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரிடம் மனு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (18. 01. 2025) திருச்செங்கோடு நகராட்சி, 1 வது வார்டு, திருநகர் காலனி பகுதி மக்கள் தங்களது பகுதி வளர்ச்சி சம்பந்தமாக கொமதேக பொதுச்செயலாளர் ஈ. ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினர். இந்த நிகழ்வின் போது கொமதேக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி