ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி

60பார்த்தது
ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி
இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்ரி அறிவித்திருந்த நிலையில், இந்த முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த மாதம் நடைபெறவுள்ள ஃபிபா நட்புறவு போட்டிக்கான இந்திய அணியில் கலந்துகொண்டு விளையாடுவதற்காக சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுவிட்டதாக தேசிய கால்பந்து உச்ச அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி