பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

81பார்த்தது
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், பொம்மம்பட்டி, பெரியமணலி, சின்னமணலி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கேபி ராமலிங்கம் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவரை ஆதரித்து மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி