அதி பயங்கர விபத்து.. 15 பேர் பலி (வீடியோ)

40216பார்த்தது
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, களிமண் சுரங்கத்தில் களிமண்ணுக்காக தோண்டப்பட்ட சிலாப்பில் விழுந்தது. இவ்விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து சாலையோரம் இருந்த 40 அடி பள்ளத்தில் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி