திருச்செங்கோடு: மாசி மாதம் குண்டம் நிறைவு விழா

61பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயில் நேற்று மாசி மாதம் குண்டம் நிறைவு விழாவை முன்னிட்டு அம்மா ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி