வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

1582பார்த்தது
நாமக்கல் அருகே அமைந்துள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்தி