யானை ஓடி விளையாடும் ஐதீக நிகழ்ச்சி

61பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பிரம்ம உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான நரி ஓட்டம் எனும் யானை ஓடி விளையாடும் ஐதீக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுவாமி அம்பாள் தீர்த்தவாரி நிகழ்வுக்கு வீதி உலா செல்லும்போது கோவிலில் தனியாக இருக்கும் முருகருக்கு விளையாட்டு காட்டுவதற்கு யானை ஓடி விளையாடி வணங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி