சுமோவில் ஆடு திருடிய ஐந்து பேர் கைது

67பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த பேரிலும் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருமைச்சூர் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை டாடா சுமோ வாகனத்தின் மூலம் வினோதன முறையில் ஐந்து நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்த பேரளம் சப் இன்ஸ்பெக்டர் சரவணபவகுமார், தலைமை காவலர், தனிப்பிரிவு காவலர் ராமநாதன் உள்ளிட்டோரை திருவாரூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் மூவர் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி