ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது - சிவசங்கர்

83பார்த்தது
கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர், "ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகல் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பேருந்து தொடர்பான புகார்களை 1800 4256 151 என்ற எண் மூலம் தெரிவிக்கலாம்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: sun news

தொடர்புடைய செய்தி