ஊராட்சியில் வீடு வீடாக தண்ணீர் கேன் விநியோகம்

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஊராட்சியில் மல்லார் பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மின்மோட்டார் படுத்தினால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு திருவாவடுதுறை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஷிதா பானு சாதிக், ஒன்றிய குழு உறுப்பினர் நாகலட்சுமி முத்துராமன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி ஆகியோர் வீடு வீடாக சென்று தண்ணீர் கேனில் குடிநீர் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி