இரவு வரை நடைபெற்ற போராட்டம் வாபஸ்

63பார்த்தது
மயிலாடுதுறை அருகே சித்தர் காடு பகுதியில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆடையை மூட வலியுறுத்தி சுடுகாட்டில் குடியேறி ஒன்று உறங்கும் போராட்டம் 10 மணி நேரத்தை கடந்து நேற்று இரவு வரை நடைபெற்றது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதுல அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி