வகுப்பறை கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு

77பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ரூபாய் ஒரு கோடி 21 லட்சத்தில் ஆறு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்ட வருகிறது.

இந்த பணிகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதிவாணன் இன்று நேரில் பார்வையிட்டு பணிகளின் தரம் குறைத்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், திமுக பிரமுகர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி