மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி தகவணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நல்ல நேரில் இறால் குட்டைகள் விடப்படுவது தொடர்பான சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் அருள்ஜோதி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் குட்டையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நல்ல நீருடன் கலக்கக்கூடாது என குட்டை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கதவணை அருகே புதிய இறால் குட்டை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என உறுதியளித்தனர்.