கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறை தீர்க்கும் கூட்டம்

71பார்த்தது
கூட்டுறவு துறை பணியாளர் நாள் குறை தீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு பணியாளர் நாள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பணியாளர்களிடம் இணைப்பதிவாளர் தயாள விநாயகர் அமுல்ராஜ் மனுவினை பெற்றுக்கொண்டு அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது துணை பதிவாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பெற்றுக்கொண்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி