கிண்டி ராஜ் பவனில் ஆரம்பித்த என் பிரச்சாரம் : மு.க. ஸ்டாலின்

63பார்த்தது
கிண்டி ராஜ் பவனில் ஆரம்பித்த என் பிரச்சாரம் : மு.க. ஸ்டாலின்
எனது தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கியதாக ஆளுநரிடம் தெரித்தேன். அதற்கு 'BEST OF LUCK' என ஆளுநர் கூறினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற திமுக பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமரால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல். நாற்பதுக்கு, நாற்பதையும் வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி