இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராஜினாமா

84பார்த்தது
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ராஜினாமா
இஸ்ரேல் நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ராஜினாமா செய்த நிலையில் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வலுத்துள்ள நிலையில் அவசர நிலை பிரகடனம் கொண்டுவரப்பட்டுள்ளது.காஸாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் நாளுக்கு நாள் அதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி