பிளே ஆப் சுற்றில் இருந்து விலகிய மும்பை அணி

73பார்த்தது
பிளே ஆப் சுற்றில் இருந்து விலகிய மும்பை அணி
கொல்கத்தா அணிக்கெதிரான தோல்வியின் மூலம் மும்பை பிளே-ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. இனிமேல் விளையாடும் போட்டிகள் பெயரளவிலானவை. இந்நிலையில் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இருவரும் நிதானமாக கிரிக்கெட் விளையாடி வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரசிகர்களின் விருப்பத்தை மும்பை அணி மதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது குறித்து ஒரு தெளிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி