ஒரு நொடியில் உயிர் தப்பிய வாகன ஓட்டி (வீடியோ)

82பார்த்தது
மின்சார தாக்குதலில் இருந்து நொடியில் உயிர் தப்பிய வாகன ஓட்டியின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் காந்திநகர் பகுதியில் மின் கம்பம் திடீரென சாய்ந்து தரையில் விழுந்துள்ளது. அப்போது, அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்கவிருந்த பெரும் விபத்தில் இருந்து தப்பினார். இந்த காட்சி அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி