BREAKING: மகளிர் உரிமை தொகை.. புதிதாக 1.48 லட்சம் பேர் சேர்ப்பு

57பார்த்தது
BREAKING: மகளிர் உரிமை தொகை.. புதிதாக 1.48 லட்சம் பேர் சேர்ப்பு
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமத்தில் புதியதாக 1.48 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரூ.1,000 மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகை திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஏற்கனவே 1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்து வரும் நிலையில், புதியதாக 1.48 லட்சம் பேருக்கு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி