இந்தியா vs இங்கிலாந்து: விராட் கோலி ரன் குவிப்பாரா?

57பார்த்தது
இந்தியா vs இங்கிலாந்து: விராட் கோலி ரன் குவிப்பாரா?
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று(ஜூன் 27) மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கயானாவில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் மோதுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் விராட் கோலியின் பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. எனினும் இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் விராட் கோலி ரன் குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். அதே போல பார்மில் இல்லாமல் தவிக்கும் ஷிவம்துபேவிடம் இருந்து பெரிய அளவிலான ரன்குவிப்பு வெளிப்படக்கூடும்.

தொடர்புடைய செய்தி