இந்தியா vs இங்கிலாந்து மைதானம்: சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்

75பார்த்தது
இந்தியா vs இங்கிலாந்து மைதானம்: சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று (ஜூன் 27) வியாழக்கிழமை நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் கயானா மைதானத்தில் நடைபெறுகிறது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் எப்போதும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஏனெனில், இங்கு பேட்டர்கள் ரன்களை எடுப்பது சவாலாக இருந்துள்ளது. வரலாற்று ரீதியாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்க பூமியாக இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி