மாமியார் கொடுமை - 16 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட பெண்

56பார்த்தது
மாமியார் கொடுமை - 16 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட பெண்
ம.பி: போபாலில் ராணு சாஹூ என்ற பெண் மாமியாரால் கொடுமைப்படுத்தப்பட்டு 2008-ம் ஆண்டு முதல் அறையில் அடைத்து வைத்து கைதி போல நடத்தப்பட்டுள்ளார். இதனால், ராணு சாஹூவின் உடல் நிலை மோசமானது. அவர் எலும்பும் தோலுமாக மாறி சாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதை அறிந்த அவரது தந்தை கிஷன் லால் சாஹூ போலீஸிடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து, 16 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த ராணு சாஹூ போலீஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி