காணாமல் போன தாயும், குழந்தையும் உயிரிழப்பு

585பார்த்தது
காணாமல் போன தாயும், குழந்தையும் உயிரிழப்பு
கேரளாவின் திருச்சூர் காஞ்ஞானியில் இருந்து கடந்த தினம் காணாமல் போன தாயும் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டனர். பாலாழி காக்காமட பகுதியில் ஆற்றில் சடலங்கள் கிடந்துள்ளன. மணலூரை சேர்ந்த கிருஷ்ணபிரியா மற்றும் அவரது மகள் பூஜிதா ஆகியோர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இவர்களது இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி