சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதி - முதல்வர் அறிவிப்பு

59பார்த்தது
சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதி - முதல்வர் அறிவிப்பு
ரூ.56 லட்சத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு சிறுபான்மையினர் நலக் கல்லூரி மாணவர் விடுதி புதிதாக துவங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய அவர், புதுக்கோட்டையில் சிறுபான்மையினர் நலக் கல்லூரி மாணவர் விடுதி புதிதாக துவங்கப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி