ரூ.1,000 முதல் முதலீடு செய்தால் ரூ.4,500 வரை வட்டி கிடைக்கும்!

79பார்த்தது
ரூ.1,000 முதல் முதலீடு செய்தால் ரூ.4,500 வரை வட்டி கிடைக்கும்!
அஞ்சல் அலுவலகங்கள் குடிமக்களுக்கு பல்வேறு பிரிவுகளில் சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. குழந்தைகள், பெரியவர், முதியவர் என தனித்தனியாக சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி, அதிக லாபம் தருகிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் தற்போது 7.7 சதவிகித வருடாந்திர வட்டி கிடைக்கிறது.
இந்தத் திட்டத்தில் ரூ.10,000 முதலீடு செய்தால், முதிர்ச்சியில் அதாவது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தம் ரூ.14,490 கிடைக்கும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரிட்டர்ன் தொகையாக ரூ.4,490 கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம்.

தொடர்புடைய செய்தி