அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

66பார்த்தது
அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அஷ்யூரண்ட் நிறுவனத்துடன், இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (செப்., 03) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி