ஜோராக தயாராகும் மீனாட்சி கல்யாண விருந்து!

74பார்த்தது
ஜோராக தயாராகும் மீனாட்சி கல்யாண விருந்து!
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கல்யாண விருந்து அளிக்கும் பணியினை தனியார் தன்னார்வ அமைப்பு மேற்கொண்டது. 100-க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், 800க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், சுமார் ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு முதல் நாளை மாலை 5 மணி வரை வரும் அனைவருக்கும் கேசரி, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என சுவையான விருந்து வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி