வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிய அட்மினை சுட்டுக்கொன்ற நபர்

52பார்த்தது
வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிய அட்மினை சுட்டுக்கொன்ற நபர்
பாகிஸ்தானின் பெஷாவரில் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கிய கோபத்தில், குரூப் அட்மினை ஒருவர் கொலை செய்துள்ளார். தொடர்ந்து, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக வாட்ஸ்அப் குரூப்-ல் இருந்து குற்றம்சாட்டப்பட்டவர் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் சமரசம் செய்ய முடிவு செய்த நிலையில், ஆத்திரம் தாங்காமல் அட்மினை, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி