நிலத்தகராறில் சகோதரன் மீது டிராக்டர் ஏற்றிய நபர் (வீடியோ)

1095பார்த்தது
நிலத்தகராறு காரணமாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உத்தரபிரதேசத்தில் சஹாரன்பூர் திவாயா கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக சகோதரர் மீது டிராக்டர் ஏற்றிய கொடூரம் நடந்துள்ளது. . சஹரன்பூரில் உள்ள இரு சகோதரர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சண்டை முற்றி தனது சகோதரன் மீது டிராக்டரை ஏற்றிய நபரால் அங்கு பாப்பரப்பு நிலவுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ட

தொடர்புடைய செய்தி