பல்லி விழுந்த மதுவில் கட்டிங் குடித்த நபர் (வீடியோ)

60பார்த்தது
கடலூரை சேர்ந்த விவசாயி ஒருவர் அரசு மதுபான கடையில் 3 குவாட்டர்கள் வாங்கியுள்ளார். அதில் இரண்டை தன்னுடன் வேலை பார்த்தவர்களுக்கு கொடுத்துவிட்டு ஒரு பாட்டிலை இவர் எடுத்துள்ளார். அதில் பாதி குடித்த நிலையில், மற்றொரு கட்டிங் ஊற்ற போகும்போது அந்த பாட்டிலில் பல்லி கிடைத்ததை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'அரசுதான் இதனை நடத்துது, இபப்டி பண்ணி பொதுமக்களை கொன்றுவிட்டு வேற எதாவது பிளான் வைத்திருக்கிறதா என தெரியவில்லை' என கூறியுள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி