நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்.

79பார்த்தது
நீட் தேர்வுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்லூரி வாயில் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி