பனையூர் துணை மின் நிலையத்தில் 20 ஆம் தேதி மின்தடை.

54பார்த்தது
பனையூர் துணை மின் நிலையத்தில் 20 ஆம் தேதி மின்தடை.
வருகின்ற 20. 08. 2024 செவ்வாய்க்கிழமை அன்று பனையூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 09. 00 மணிமுதல் மாலை 05. 00 வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி பனையூர், சொக்கநாதபுரம், அய்யணார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள் மின்தடை மேற்கொள்ளப்படுவதாக மதுரை கிழக்கு செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி