தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்

59பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்
தமிழ்நாட்டில் இன்று (செப்.16) பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர மின்தடை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,

சென்னை மேற்கு: மொகப்பேர் சாலை, சத்யா நகர், கோல்டன் காலனி, வெஸ்டெண்ட் காலனி, ஸ்ரீனிவாசா நகர், திருவள்ளுவர் சாலை, பாக்கியத்தம்மாள் நகர், இளங்கோ நகர், மூர்த்தி நகர், ஸ்பார்டன் அவென்யூ, கார்டன் அவென்யூ, ஸ்பார்டன் நகர்.

பல்லடம்: ஜெகதுகுரு, செட்டிபாளையம், பச்சபாளையம், காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம், வெள்ளமடை, கேபி கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம், நத்தக்கடையூர், மேட்டுப்பாறை, மேட்டுப்பாளையம், இல்லியம்புதூர், காங்கேயம்பாளையம்.

தொடர்புடைய செய்தி