விஷம் அருந்தி ஒருவர் உயிரிழப்பு

83பார்த்தது
விஷம் அருந்தி ஒருவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி மலைநகர் பகுதியைச் சேர்ந்த 34 வயது உடைய நபர் விஷம் அருந்தி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி