கல்லூரி ஆசிரியர் மறியல் போராட்டம்.!!

75பார்த்தது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு(jac-A ct: Muta&Aut)சார்பில் இதற்கடுத்தகட்டமாக வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு

அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க கோரி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றது

அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் உண்ணாவிரத போராட்டம் மதுரை பழங்காநத்தம் ரவுண்டான பகுதியில் மூட்டாவின்தலைவர் செந்தாமரைக்கண்ணன் இந்த உண்ணாவிரத்தை துவக்கி வைத்தார்

இந்த போராட்டத்தில் மதுரை திண்டுக்கல் தேனி விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களில் 150 பெண் ஆசிரியர்கள் உட்பட இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி