சட்டசபையில் சோழவந்தான் எம்எல்ஏ பேச்சு.

64பார்த்தது
தமிழக சட்டமன்ற கூட்டத்தில் சோழவந்தான் தொகுதிக்கு மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை குறித்து பேசினார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது நமது சோழவந்தான் தொகுதியில் நிறைவேற்றிய கோரிக்கைகளுக்கு நன்றியும், தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கு தேவையான விவசாயம், மருத்துவம், கல்வி, சாலை , விளையாட்டு , தொழில் மற்றும் சுற்றுலா என நம் தொகுதி சார்ந்த அனைத்து அடிப்படை தேவைகளையும் அதன் துறை சார்ந்த அமைச்சர்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரியும் தொகுதி மக்களின் சார்பில் கோரிக்கைகளை வைத்து வெங்கடேசன் எம்எல்ஏ சட்டசபையில் பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி