நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

68பார்த்தது
நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை
Fairplay செயலியில் ஐபிஎல் போட்டிகள் பார்ப்புதை ஊக்குவித்ததாக நடிகை தமன்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஐபிஎல் தொடர்பான சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக நடிகை தமன்னா இன்று மதிய கவ்ஹாத்தியில் உள்ள ED முன் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் ஐந்து மணிநேரம் விசாரணை நடத்தினர். இருப்பினும் விசாரணை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி