தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க மதுரை மாநகராட்சி முடிவு

73பார்த்தது
தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க மதுரை மாநகராட்சி முடிவு
மதுரை கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் இன்று (செப்.12) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தை ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், விடுதியை இடிக்க மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி