'கும்பகோணம்' புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - திமுக எம்எல்ஏ

84பார்த்தது
'கும்பகோணம்' புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - திமுக எம்எல்ஏ
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிகை மீதான விவாதத்தில் பேசிய அவர், தஞ்சை மாவட்டத்தில் இருந்து பிரித்து, புதிய மாவட்டமாக கும்பகோணத்தை அறிவிக்க வேண்டும் என்றார். கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் உள்ளிட்ட தாலுகாக்களை இணைத்து கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி