இயக்குநர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு

71பார்த்தது
இயக்குநர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு
பிரபல இயக்குநர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி தனிப்படை போலீஸாரால் மோகன் ஜி சென்னையில் இன்று (செப்.24) காலை கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தவறான தகவலை பரப்பிய குற்றத்திற்காக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி