சிறுவன் தலையில் ஏறிய கார் (வீடியோ)

80பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விபத்து காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. சங்கனேரியில் உள்ள சீதாபரி என்ற இடத்தில் சாலையில் அக்ரம் என்ற 3 வயது சிறுவன் நடந்து சென்றுள்ளான். அப்போது சிறுவனின் வலது புறமாக இருந்த சாலையில் இருந்து வந்த கார் ஒன்று அவன் மீது எறியுள்ளது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி