மத்தூரில் பேருந்து நிலையத்தில் பாமாகாவினர் ஆர்ப்பாட்டம்.

72பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையத்தில் பாமகவினர் மத்தூர் ஊராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மொத்தம் 72 வணிக கடைகளுக்கு முறையாக ஒப்பந்தப்புள்ளி மேற்கொள்ளாமல்

தனிப்பட்ட நபர் வாடகை விட்டு முன் பணத்தினை முறையாக அரசுக்கு சேராமல் வீணடிப்பது கண்டித்து மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். நடந்தது. பின்னர் பி. டி. ஒ. விடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதில் திரளான பாமகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி