பட்டாசு கடை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்.

78பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்குவது, பாதுகாப்பான பட்டாசு விற்பனை, பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் இன்று (23. 09. 2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பெ. தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அ. சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் திருமதி. பிரியங்கா இ. ஆ. ப, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு. சீ. பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி