ஓசூரில் 300க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி.

75பார்த்தது
ஓசூரில் 300க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி.
உலக யோகா தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் யோகாசனங்கள் கடைபிடிக்கப்பட்ட து. அந்த வகையில் ஓசூரில் பதஞ்சலி யோகா சமிதி சார்பில் 10-ஆம் ஆண்டு உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஓசூர் ரிங் ரோடு பவானி பேலஸில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள், சிறுவர், சிறுமியர் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, வயதானவர்களுக்கு எளிய பயிற்சி, பிராணயாமம் உள்ளிட்ட போன்ற பயிற்சிகளை செய்தனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி