கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஒருவர் கைது

72பார்த்தது
கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஒருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை டி. எஸ். பி சாந்தி மேற்பார்வையில், அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பங்கஜம் தலைமையில் மரியாலம் அருகே கடிகனத்தம் கிராமத்தில் இன்று அந்தப் பகுதியை சோதனையில் இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பரேக்கால் என்பவர் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து நான்கு அரை லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி