வனத்துறை சோதனை சாவடி அருகே சென்ற காட்டு யானைகளால் பரபரப்பு

59பார்த்தது
ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே திடீரென இரண்டு காட்டிய யானைகள் வந்தன.

இரண்டு பெரிய தந்தங்களுடன் ஒய்யாரமாக வந்த காட்டு யானைகளை பார்த்த வனத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ஆனால் காட்டு யானைகள் அசராமல் அப்பகுதியில் சாதாரணமாக நடந்து சென்றன.

இதனால் அங்கிருந்து வனத்துறை ஊழியர்கள் கடும் அச்சமடைந்தனர். காட்டு யானைகள் அங்குள்ள சாலை வழியாக காட்டுக்குள் சென்றது

தொடர்புடைய செய்தி