ஓசூர் அருகே காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்து எம்எல்ஏக்கள்

63பார்த்தது
ஓசூர் அருகே காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்து எம்எல்ஏக்கள்
மாண்புமிகு முதலமைச்சர் நல்லாட்சியில் முத்தான திட்டங்களில் காலை உணவு திட்டம். இத்திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதேபோல் தளி ஊராட்சி ஒன்றியம் மதகொண்டப்பள்ளி #நமது_மாதா_துவக்கப்பள்ளியில் இத்திட்டத்தினை மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், MLA, தளி சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன், MLA துவக்கி வைத்தனர்.

உடன் ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மஞ்சுநாத், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், அரசு அதிகாரிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி