ஒசூர் பகுதியில் 200 இடங்களில் மனதில் குரல் நிகழ்ச்சி

1068பார்த்தது
ஒசூர் பகுதியில் 200 இடங்களில் மனதில் குரல் நிகழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 108 வது நரேந்திர மோடி அவர்களின் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்ப்பேட்டை கிளையில் மாநகர தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது , நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நாகராஜ் , மாவட்ட துணை தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் பிரவீன் குமார் மற்றும் கிளை கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் இதேபோல் கிருஷ்ணாகிரி மேற்கு மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் தளி சூளகிரி ஆகிய பகுதிகளில் 200 இடங்களில் மனதில் குரல் நிகழ்ச்சியை பாஜக நிர்வாகிகள் நடத்தினார்கள்

தொடர்புடைய செய்தி