ஒசூர்: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து.

51பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ள நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்று செப்28 பயங்கர ஏற்பட்டது இந்த தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்தை அடுத்து ஆலையில் இருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆலையில் இருந்து தொடர்ந்து கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதாரம் ஆனதாக தகவல்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி