விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை.

559பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன். இவரது மனைவி பிரியங்கா (25) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியங்காவுக்கு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அதனால் அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாக வில்லை இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி